தற்போதைய செய்திகள்

"வட இந்தியா, தென் இந்தியா"... நடிகர் விக்ரமின் எமோஷனல் பேச்சு

தந்தி டிவி

இந்தியாவை பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்றும், அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைப்பட வேண்டும் எனவும் நடிகர் விக்ரம் பேசியுள்ளது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு மும்பைக்கு பிரமோஷனுக்காக சென்றிருந்தது...

அங்கு பேசிய விக்ரம், தஞ்சை பெரிய கோயிலின் பெருமைகளை எடுத்துக் கூறினார்...

தொடர்ந்து பேசிய அவர் வட இந்தியா தென் இந்தியா கிழக்கு இந்தியா என்று பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்றும், இந்தியர்கள் என்பதில் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி