தற்போதைய செய்திகள்

"வட இந்தியா, தென் இந்தியா"... நடிகர் விக்ரமின் எமோஷனல் பேச்சு

தந்தி டிவி

இந்தியாவை பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்றும், அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைப்பட வேண்டும் எனவும் நடிகர் விக்ரம் பேசியுள்ளது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு மும்பைக்கு பிரமோஷனுக்காக சென்றிருந்தது...

அங்கு பேசிய விக்ரம், தஞ்சை பெரிய கோயிலின் பெருமைகளை எடுத்துக் கூறினார்...

தொடர்ந்து பேசிய அவர் வட இந்தியா தென் இந்தியா கிழக்கு இந்தியா என்று பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்றும், இந்தியர்கள் என்பதில் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்