தற்போதைய செய்திகள்

ஏமாற்றிய வடகிழக்கு பருவமழை... மடமடவென சரிந்த வைகை அணை நீர் இருப்பு

தந்தி டிவி

வைகை அணையின் நீர் இருப்பு 45 சதவீதமாக சரிந்துள்ளதால், அணையிலுள்ள நீரை குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழைப்பொழிவு வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் குறைவாக இருந்தது. அதேவேளையில் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு 45 சதவீதமாக சரிந்துள்ளது. இதனையடுத்து அணையில் மீதமுள்ள நீரை, குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்