தற்போதைய செய்திகள்

விமானத்தில் கேட்ட உஷ்.. உஷ்.. சத்தம்.. கடத்தப்பட்ட பச்சை நிற அனகோண்டா - அதிர்ச்சியில் அதிகாரிகள்

தந்தி டிவி

பேங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை அனகோண்டா, குரங்கு உள்ளிட்ட 18 விலங்குகள் பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்செய்யப்பட்டன.

பெங்களூரு விமான நிலையத்தில் ஹாங்காங்கில் இருந்து வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், ஒரு பெண் உட்பட3 பேரின் உடைமைகளை சோதனையிட்டதில், அரியவகை பச்சை நிற அனகோண்டா உள்ளிட்ட ஊர்வன விலங்குகளையும், 4 குரங்குகளையும் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பேரை கைது செய்தனர்.

Award இந்தமுறை சுதந்திர தினத்துக்கு.. குடியரசு தலைவரிடம் இருந்து தமிழகத்திற்கு குவிந்த விருதுகள்

Chennai Corporation Property Tax |சென்னையில் பிரளயமாக வெடித்த சொத்துவரி - முடிவை மாற்றிய மாநகராட்சி

``கோயில் திருப்பணி குழுவில் SC, ST சமூக உறுப்பினர்கள்’’ - நீதிபதி GR சுவாமிநாதனின் முக்கிய உத்தரவு

Vande Madram | ``நாளை தேசிய கொடி ஏற்றும் முன் வந்தே மாதரம் `முதலில்’ பாடப்பட வேண்டும்’’

Nirmalkumar Pressmeet``பாஜகவுடன்..’’ - அமைச்சர் நிர்மல்குமார் ஓபன்டாக்.. தமிழக அரசியலில் அதிர்வு