தற்போதைய செய்திகள்

"புதிய ரேஷன் கடை அமைக்க கூடாது" - அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் - பூந்தமல்லியில் பரபரப்பு

தந்தி டிவி

பூந்தமல்லி அருகே, புதிய ரேஷன் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி அகரமேல் ஊராட்சியில் உள்ள பழைய ரேஷன் கடையை அகற்றிவிட்டு, புதிய ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில், புதிய ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் தேர்வு செய்த இடம், தனி நபருக்கு சொந்தமான இடம் என குற்றச்சாட்டு எழுந்த‌து. இந்நிலையில், நில அளவைக்கு வந்த அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்