தற்போதைய செய்திகள்

"புதிய ரேஷன் கடை அமைக்க கூடாது" - அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் - பூந்தமல்லியில் பரபரப்பு

தந்தி டிவி

பூந்தமல்லி அருகே, புதிய ரேஷன் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி அகரமேல் ஊராட்சியில் உள்ள பழைய ரேஷன் கடையை அகற்றிவிட்டு, புதிய ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில், புதிய ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் தேர்வு செய்த இடம், தனி நபருக்கு சொந்தமான இடம் என குற்றச்சாட்டு எழுந்த‌து. இந்நிலையில், நில அளவைக்கு வந்த அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை