தற்போதைய செய்திகள்

"புதிய ரேஷன் கடை அமைக்க கூடாது" - அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் - பூந்தமல்லியில் பரபரப்பு

தந்தி டிவி

பூந்தமல்லி அருகே, புதிய ரேஷன் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி அகரமேல் ஊராட்சியில் உள்ள பழைய ரேஷன் கடையை அகற்றிவிட்டு, புதிய ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில், புதிய ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் தேர்வு செய்த இடம், தனி நபருக்கு சொந்தமான இடம் என குற்றச்சாட்டு எழுந்த‌து. இந்நிலையில், நில அளவைக்கு வந்த அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி