தற்போதைய செய்திகள்

டிரைவரே தேவையில்லை... வந்து விட்டது சூப்பர் பஸ்!

தந்தி டிவி

தென் கொரியாவின் சியோலில் முதல் ஓட்டுநரில்லா சுய-ஓட்டுநர் பேருந்தின் சோதனை ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பேருந்தில் ஓட்டுநர் இல்லாத போதிலும், வாகனங்களில் மக்கள் பயமின்றி மிகவும் வசதியாக பயணிக்கலாம் என பேருந்தை தயாரித்த பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான பேருந்தை போலல்லாமல், பெரிய ஜன்னல்களுடன் வட்டமான விளிம்புகளை இந்த புதிய வாகனம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்