தற்போதைய செய்திகள்

டிரைவரே தேவையில்லை... வந்து விட்டது சூப்பர் பஸ்!

தந்தி டிவி

தென் கொரியாவின் சியோலில் முதல் ஓட்டுநரில்லா சுய-ஓட்டுநர் பேருந்தின் சோதனை ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பேருந்தில் ஓட்டுநர் இல்லாத போதிலும், வாகனங்களில் மக்கள் பயமின்றி மிகவும் வசதியாக பயணிக்கலாம் என பேருந்தை தயாரித்த பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான பேருந்தை போலல்லாமல், பெரிய ஜன்னல்களுடன் வட்டமான விளிம்புகளை இந்த புதிய வாகனம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்