தற்போதைய செய்திகள்

டிரைவரே தேவையில்லை... வந்து விட்டது சூப்பர் பஸ்!

தந்தி டிவி

தென் கொரியாவின் சியோலில் முதல் ஓட்டுநரில்லா சுய-ஓட்டுநர் பேருந்தின் சோதனை ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பேருந்தில் ஓட்டுநர் இல்லாத போதிலும், வாகனங்களில் மக்கள் பயமின்றி மிகவும் வசதியாக பயணிக்கலாம் என பேருந்தை தயாரித்த பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான பேருந்தை போலல்லாமல், பெரிய ஜன்னல்களுடன் வட்டமான விளிம்புகளை இந்த புதிய வாகனம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு