தற்போதைய செய்திகள்

"அதிகாரிகளுக்கு ஊதியம் கொடுக்க கூட நிதி இல்லை" - புலம்பும் உள்ளாட்சி அமைப்புகள்

தந்தி டிவி

கேரளாவில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் பணமின்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்தும் விரைவு செயல திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, விரைவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்படுத்தி கொள்ள வேண்டுமென அரசு தெரிவித்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பணிகளுக்கு செலவழித்த பணத்தை அரசு இதுவரை வழங்கவில்லை என்ற உள்ளாட்சி அமைப்புகள், தெருநாயை பிடித்து காப்பகத்திற்கு கொண்டு வர 600 ரூபாய் வரை செலவாகும் என்றும், அதற்கான தொகை இல்லை என்றும் கூறியுள்ளன.

மேலும் அதிகாரிகளுக்கு ஊதியம் கொடுக்க கூட நிதி இல்லை என கைவிரித்துள்ளன. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை