தற்போதைய செய்திகள்

"பரந்தூர் விமான நிலையம் வேண்டாம்" - கிராமமே நெருப்பில் இறங்கி வேண்டுதல்

தந்தி டிவி

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம எல்லையம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா நடத்தி மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நீர்நிலைகள், விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதாகக் கூறி கிராம மக்கள் 363 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆடியை ஒட்டி ஏகனாபுரம் கிராம தேவதையான எல்லையம்மனுக்கு வேண்டுதல் வைத்த மக்கள், விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீ மிதித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். திருவிழாவில் அமைக்கப்பட்ட அலங்கார ஒளி விளக்குகளில் கூட விமானத்தை அமைத்து தங்கள் எதிர்ப்பினை அப்பகுதி மக்கள் பதிவு செய்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு