தற்போதைய செய்திகள்

என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரம் - "முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி" - திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்

தந்தி டிவி
• நெய்வேலியில் என்எல்சி நிலம் எடுப்பு விவகாரத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளதாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் • . தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர். • அப்போது, என்.எல்.சி கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். • அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்