தற்போதைய செய்திகள்

என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரம் - "முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி" - திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்

தந்தி டிவி
• நெய்வேலியில் என்எல்சி நிலம் எடுப்பு விவகாரத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளதாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் • . தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர். • அப்போது, என்.எல்.சி கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். • அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்