தற்போதைய செய்திகள்

என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரம் - "முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி" - திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்

தந்தி டிவி
• நெய்வேலியில் என்எல்சி நிலம் எடுப்பு விவகாரத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளதாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் • . தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர். • அப்போது, என்.எல்.சி கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். • அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை