தற்போதைய செய்திகள்

சென்னையை உலுக்கிய நிஷாந்த் மரணம்.. அடையாளம் காட்டினர் தாய், தந்தை

தந்தி டிவி
• திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டார் என இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவருக்கு நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. • மேலும் நிஷாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான அவர், போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். நிஷாந்தின் பெற்றோர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் தலைமறைவாகினர். • இதனால் நிஷாந்தின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. • ஆனால் நிஷாந்தின் பெற்றோர் நேரில் வந்து தங்கள் மகனின் உடலை அடையாளம் காட்டியதை தொடர்ந்து நிஷாந்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. • இதன்பிறகே போலீசாரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு