தற்போதைய செய்திகள்

நிர்பயா திட்டத்தில் பேருந்துகளில் சிசிடிவி கேமிரா... கண்காணிக்க கட்டுப்பாட்டு மையம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தந்தி டிவி

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், நிர்பயா பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 500 மாநகர பேருந்துகளில், முதற்கட்டமாக சிசிடிவி கேமிராக்கள், பேனிக் பட்டன், செயற்கை நுண்ணறிவு வீடியோ ரெக்கார்டர் உடன் கூடிய கருவிகள் பெருத்தபட்டுள்ளது. இதனை ஒருங்கிணைக்கு வகையில், சென்னை பல்லவன் இல்லத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை