தற்போதைய செய்திகள்

ஓடும் கால்களை தடுத்து நிறுத்திய வறுமை ..."ஆர்வம் இருக்கு ஆனா உதவ ஆள் இல்லை.." - உதவி கேட்கும் தடகள வீரர்

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் வசித்து வரும் தடகள வீரர் பிரபாகரன், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வசதி இல்லாத காரணத்தால், தைலம் காய்ச்சும் வேலை செய்து வருகிறார். • தமிழக அளவில் 100-க்கும் மேற்பட்ட போட்டிகளிலும், தேசிய அளவில் 25-க்கும் மேற்பட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று வாங்கி குவித்துள்ள பரிசு பொருட்கள், வீடு முழுவதும் நிரம்பி உள்ளன. • தமிழக அரசும், தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டினால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்று கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை