தற்போதைய செய்திகள்

ஓடும் கால்களை தடுத்து நிறுத்திய வறுமை ..."ஆர்வம் இருக்கு ஆனா உதவ ஆள் இல்லை.." - உதவி கேட்கும் தடகள வீரர்

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் வசித்து வரும் தடகள வீரர் பிரபாகரன், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வசதி இல்லாத காரணத்தால், தைலம் காய்ச்சும் வேலை செய்து வருகிறார். • தமிழக அளவில் 100-க்கும் மேற்பட்ட போட்டிகளிலும், தேசிய அளவில் 25-க்கும் மேற்பட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று வாங்கி குவித்துள்ள பரிசு பொருட்கள், வீடு முழுவதும் நிரம்பி உள்ளன. • தமிழக அரசும், தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டினால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்று கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்