தற்போதைய செய்திகள்

அரியலூர் அகழாய்வில் கிடைத்த அடுத்த ஆச்சரியம் - ஆடிப்போன சீனா

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு உள்பட 3 பழங்கால பொருட்களை தொல்லியல் துறையினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. சீன பானை ஓடுகள், காசு வார்ப்பு, சுடு மண்ணால் அலங்கரிக்கப்பட்ட அச்சு முத்திரை ஆகிய 3 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை பத்திரமாக தொல்லியல் துறை மீட்டு மாளிகை மேட்டில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும் இது போன்ற பழங்கால பொருட்களும், அரிய பொக்கிஷங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறைகளை தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்