தற்போதைய செய்திகள்

"புதிய வகை கொரோனா வைரஸை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" - சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில்...

தந்தி டிவி

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

"பி.ஏ. 4, பி.ஏ.5 வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது"

"மக்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்"

"ஜுன் 12-ல் மெகா தடுப்பூசி முகாம்"

"தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ளவும்"

Rajini | Aadhav Arjuna | "ஆதவ் பேச்சு விஜய் தலையில் தான் விடியும்"-குண்டை தூக்கி போட்ட துக்ளக் ரமேஷ்

ஆதவ்வை இறங்கி அடித்த ரஜினி - அரசியல் பஞ்ச் அடித்து எச்சரிக்கை

NDA | Anbumani | PMK | "தயவுசெய்து தமிழக மக்களே" - அனல் பறக்க பேசிய அன்புமணி

TN Election 2026 | Election Commission | தேர்தல் ஆணையம் அதிரடி.. தலைகீழாக மாறும் தமிழகம்

ADMK | ``விரைவில்..’’ NDA கூட்டணி குறித்த கேள்வி.. ஈபிஎஸ் நேரடி பதில்