தற்போதைய செய்திகள்

"புதிய வகை கொரோனா வைரஸை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" - சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில்...

தந்தி டிவி

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

"பி.ஏ. 4, பி.ஏ.5 வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது"

"மக்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்"

"ஜுன் 12-ல் மெகா தடுப்பூசி முகாம்"

"தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ளவும்"

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்