தற்போதைய செய்திகள்

"புதிய வகை கொரோனா வைரஸை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" - சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில்...

தந்தி டிவி

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

"பி.ஏ. 4, பி.ஏ.5 வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது"

"மக்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்"

"ஜுன் 12-ல் மெகா தடுப்பூசி முகாம்"

"தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ளவும்"

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்