தற்போதைய செய்திகள்

"ரூ.605 கோடி செலவில் புதிய திட்டம்" சபாநாயகர் அப்பாவு பேச்சு

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா குமாரபுரம் ஊராட்சி அந்தோணியார்புரத்தில் சபாநாயகர் அப்பாவு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு பொதுமக்களுக்கு அரிசி பைகளை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், 605 கோடி ரூபாய் செலவில் இன்னும் 18 மாதத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிசை வீடு முதல் கோபுர மாளிகை வரை சமமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை