தற்போதைய செய்திகள்

பயன்பாட்டுக்கு வந்த புதிய பன்னாட்டு முனையம்..பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு!

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த அண்ணா பன்னாட்டு முனையம், இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதனை, கடந்த 8-ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்த இந்த முனையத்தில் முதல் விமானமாக, டாக்கா விமானம் வந்து சேர்ந்தது. இதற்கு தண்ணீர் பாய்ச்சி, பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Chennai Metro | தமிழக அரசின் வசமே வரும் சென்னை பீச் டூ பரங்கிமலை வழித்தடம்? - ஒப்பந்தம் சமர்பிப்பு

Exit Poll Analysis Result | CM இவரு தான்? - அதிரடி முடிவுகளால் அதிர்ந்த தமிழகம்

Exit Poll Result | "வலிமையான எதிர்க்கட்சி உறுதி" - கருத்து கணிப்பு ஷாக் ரிப்போர்ட்

BREAKING || ஆட்சி பிடிக்கும் தவெக? - இந்தியாவையே திரும்பவைத்த ஒற்றை கணிப்பு

TVK | "தவெகவுக்கு 1 கோடி ஓட்டு... திமுக, அதிமுகவுக்கு பெரும் ஷாக் கொடுக்கும் விஜய்"