தற்போதைய செய்திகள்

பயன்பாட்டுக்கு வந்த புதிய பன்னாட்டு முனையம்..பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு!

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த அண்ணா பன்னாட்டு முனையம், இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதனை, கடந்த 8-ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்த இந்த முனையத்தில் முதல் விமானமாக, டாக்கா விமானம் வந்து சேர்ந்தது. இதற்கு தண்ணீர் பாய்ச்சி, பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

POCSO Awareness | Madurai | "போக்சோ சட்டம்" - நீதிமன்றம் அளித்த திடீர் உத்தரவு

Udhayanidhi Stalin | 2026-ல் எந்த தொகுதி? - உதயநிதி வைத்த ட்விஸ்ட்

Vijay Sangeetha Divorce Case | கோர்ட் மூலம் சங்கீதா வைத்த `தற்காலிக டிமாண்ட்’ - சட்டப்படி வழி?

#Breaking | Vijay | Sangeetha | "தவித்து வருகிறேன்" -பெரும் குண்டை தூக்கி போட்ட விஜய் மனைவி சங்கீதா

Vijay Sangeetha Divorce | ``விஜய் வீட்டிற்குள்..’’ - சங்கீதாவால் புதிய திருப்பம்