தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு புது மருத்துவ கல்லூரி..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய தகவல்

தந்தி டிவி
• உதகையில் 600 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி வரும் ஜூலை மாதம் திறக்கபடும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். • நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் உதகை அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கினார். • அங்கு புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தையும் அவர் திறந்து வைத்தார். • அப்போது அமைச்சர் ராமச்சந்திரன் உடனிருந்தார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கபட்டுள்ளதாக கூறினார். • தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் கட்ட விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை