தற்போதைய செய்திகள்

"விழுப்புரத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெகிழ்ச்சி

தந்தி டிவி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அஞ்சல் துறை, ரயில்வே, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு தேர்வான 247 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து பணி நியமன ஆணைகளைப் பெற்ற மாணவ மாணவிகளுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது, நிர்மலா சீதாராமனுடன் மாணவிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். விழுப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவியிடம் பேசும் போது, விழுப்புரத்தை ஒரு போதும் மறக்க முடியாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை