தற்போதைய செய்திகள்

"விழுப்புரத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெகிழ்ச்சி

தந்தி டிவி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அஞ்சல் துறை, ரயில்வே, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு தேர்வான 247 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து பணி நியமன ஆணைகளைப் பெற்ற மாணவ மாணவிகளுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது, நிர்மலா சீதாராமனுடன் மாணவிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். விழுப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவியிடம் பேசும் போது, விழுப்புரத்தை ஒரு போதும் மறக்க முடியாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி