தற்போதைய செய்திகள்

நெல்லை...பல் பிடுங்கிய விவகாரம் - சென்னையில் விசாரணை

தந்தி டிவி
• விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய பிடுங்கிய விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகனிடம் கேட்கலாம்.. • அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை இன்று நடக்கிறது. • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹர்டர் தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணை தொடங்க உள்ளது. • தலைமைச் செயலாளர்கள் இறையன்பு வருகை • இடம்: சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை • நெல்லை மாவட்ட எஸ்பி விசாரணைக்கு ஆஜராகிறார். • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முன்பு பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த அருண்குமார் சந்தோஷ் குமார் ஆகிய வரும் ஆஜராகியினர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்