தற்போதைய செய்திகள்

நெல்லை...பல் பிடுங்கிய விவகாரம் - சென்னையில் விசாரணை

தந்தி டிவி
• விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய பிடுங்கிய விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகனிடம் கேட்கலாம்.. • அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை இன்று நடக்கிறது. • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹர்டர் தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணை தொடங்க உள்ளது. • தலைமைச் செயலாளர்கள் இறையன்பு வருகை • இடம்: சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை • நெல்லை மாவட்ட எஸ்பி விசாரணைக்கு ஆஜராகிறார். • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முன்பு பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த அருண்குமார் சந்தோஷ் குமார் ஆகிய வரும் ஆஜராகியினர்

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்