தற்போதைய செய்திகள்

நெல்லை...பல் பிடுங்கிய விவகாரம் - சென்னையில் விசாரணை

தந்தி டிவி
• விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய பிடுங்கிய விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகனிடம் கேட்கலாம்.. • அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை இன்று நடக்கிறது. • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹர்டர் தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணை தொடங்க உள்ளது. • தலைமைச் செயலாளர்கள் இறையன்பு வருகை • இடம்: சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை • நெல்லை மாவட்ட எஸ்பி விசாரணைக்கு ஆஜராகிறார். • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முன்பு பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த அருண்குமார் சந்தோஷ் குமார் ஆகிய வரும் ஆஜராகியினர்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"