தற்போதைய செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்று பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார்

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களின் பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், நீதி விசாரணை நடத்த சார் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. • அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்களில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களின் பல்லை பிடுங்கி காவல் அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. • இதுதொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் புகார்கள் வந்தன. • இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் தலைமையில் குழுவை நியமித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். • இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை