உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம்.
சபாநாயகர் அப்பாவு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
"ஓம் நமச்சிவாய", "சிவாய நம" கோஷங்கள் முழங்க பக்தர்கள் சுவாமி தரிசனம்.