தற்போதைய செய்திகள்

டாஸ்மாக்கில் கூலிங் பீர் விற்பனை செய்ததால் ஆத்திரம்... சேல்ஸ்மேனை மது பாட்டிலால் தாக்கிய பார் ஊழியர்கள் - நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி
• நெல்லையில் மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூலிங் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. • இதை கண்டித்து சட்ட விரோதமாக செயல்படும் பார் ஊழியர்கள் இசக்கி பாண்டி மற்றும் பேச்சுப் பாண்டி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, டாஸ்மாக் சேல்மேன் முத்தையாவை மதுபாட்டிலால் தலையில் தாக்கி விட்டு தப்பியோடினர். • இதையடுத்து டாஸ்மாக் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். • பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இசக்கி பாண்டி மற்றும் பேச்சுப் பாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை