தற்போதைய செய்திகள்

டாஸ்மாக்கில் கூலிங் பீர் விற்பனை செய்ததால் ஆத்திரம்... சேல்ஸ்மேனை மது பாட்டிலால் தாக்கிய பார் ஊழியர்கள் - நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி
• நெல்லையில் மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூலிங் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. • இதை கண்டித்து சட்ட விரோதமாக செயல்படும் பார் ஊழியர்கள் இசக்கி பாண்டி மற்றும் பேச்சுப் பாண்டி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, டாஸ்மாக் சேல்மேன் முத்தையாவை மதுபாட்டிலால் தலையில் தாக்கி விட்டு தப்பியோடினர். • இதையடுத்து டாஸ்மாக் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். • பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இசக்கி பாண்டி மற்றும் பேச்சுப் பாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்