• நெல்லையில் மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூலிங் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
• இதை கண்டித்து சட்ட விரோதமாக செயல்படும் பார் ஊழியர்கள் இசக்கி பாண்டி மற்றும் பேச்சுப் பாண்டி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, டாஸ்மாக் சேல்மேன் முத்தையாவை மதுபாட்டிலால் தலையில் தாக்கி விட்டு தப்பியோடினர்.
• இதையடுத்து டாஸ்மாக் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
• பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இசக்கி பாண்டி மற்றும் பேச்சுப் பாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.