தற்போதைய செய்திகள்

ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்... இடி தாக்கி பரிதாபமாக பலியான சோகம் - தந்தையை இழந்து பரிதவிக்கும் 4 குழந்தைகள்

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் அம்பையில் இடி தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • தோணித்துறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு. ஓட்டுநரான இவருக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர். • இந்நிலையில், லேசான மழை பெய்து கொண்டிருந்த போது, சின்னராசு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். • அப்போது, இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். • பின்னர், தகவலறிந்து வந்து உடலை மீட்ட போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?