தற்போதைய செய்திகள்

ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்... இடி தாக்கி பரிதாபமாக பலியான சோகம் - தந்தையை இழந்து பரிதவிக்கும் 4 குழந்தைகள்

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் அம்பையில் இடி தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • தோணித்துறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு. ஓட்டுநரான இவருக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர். • இந்நிலையில், லேசான மழை பெய்து கொண்டிருந்த போது, சின்னராசு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். • அப்போது, இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். • பின்னர், தகவலறிந்து வந்து உடலை மீட்ட போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்