தற்போதைய செய்திகள்

ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்... இடி தாக்கி பரிதாபமாக பலியான சோகம் - தந்தையை இழந்து பரிதவிக்கும் 4 குழந்தைகள்

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் அம்பையில் இடி தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • தோணித்துறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு. ஓட்டுநரான இவருக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர். • இந்நிலையில், லேசான மழை பெய்து கொண்டிருந்த போது, சின்னராசு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். • அப்போது, இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். • பின்னர், தகவலறிந்து வந்து உடலை மீட்ட போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்