தற்போதைய செய்திகள்

"மனைவியை கடத்தி சிறை வைத்திருக்கிறார்கள்"... சீருடையில் வந்து புகார் மனு அளித்த காவலர் - நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி
• நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்து வந்த நிலையில் போக்குவரத்து காவலரான ரவி ஆதித்யன் சீருடையில் வந்து மனு அளித்தார். • தன்னுடைய மனைவி தென்காசிக்கு சென்ற நிலையில் பாஜகவில் சேர்ந்திருப்பதாகவும், அவரை சிலர் வேண்டுமென்றே சிறை வைத்திருப்பதாகவும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. • இதனிடையே விடுமுறை என சொல்லிவிட்டு சென்ற காவலர் ரவி, பணிக்கு சேரவில்லை என்றும் அவரது மனைவியிடம் கேட்டபோது கணவருடன் வாழ விருப்பமில்லை என கூறியதாகவும் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார். • சீருடையுடன் சென்று மனு அளித்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை