தற்போதைய செய்திகள்

"மனைவியை கடத்தி சிறை வைத்திருக்கிறார்கள்"... சீருடையில் வந்து புகார் மனு அளித்த காவலர் - நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி
• நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்து வந்த நிலையில் போக்குவரத்து காவலரான ரவி ஆதித்யன் சீருடையில் வந்து மனு அளித்தார். • தன்னுடைய மனைவி தென்காசிக்கு சென்ற நிலையில் பாஜகவில் சேர்ந்திருப்பதாகவும், அவரை சிலர் வேண்டுமென்றே சிறை வைத்திருப்பதாகவும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. • இதனிடையே விடுமுறை என சொல்லிவிட்டு சென்ற காவலர் ரவி, பணிக்கு சேரவில்லை என்றும் அவரது மனைவியிடம் கேட்டபோது கணவருடன் வாழ விருப்பமில்லை என கூறியதாகவும் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார். • சீருடையுடன் சென்று மனு அளித்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்