தற்போதைய செய்திகள்

"மனைவியை கடத்தி சிறை வைத்திருக்கிறார்கள்"... சீருடையில் வந்து புகார் மனு அளித்த காவலர் - நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி
• நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்து வந்த நிலையில் போக்குவரத்து காவலரான ரவி ஆதித்யன் சீருடையில் வந்து மனு அளித்தார். • தன்னுடைய மனைவி தென்காசிக்கு சென்ற நிலையில் பாஜகவில் சேர்ந்திருப்பதாகவும், அவரை சிலர் வேண்டுமென்றே சிறை வைத்திருப்பதாகவும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. • இதனிடையே விடுமுறை என சொல்லிவிட்டு சென்ற காவலர் ரவி, பணிக்கு சேரவில்லை என்றும் அவரது மனைவியிடம் கேட்டபோது கணவருடன் வாழ விருப்பமில்லை என கூறியதாகவும் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார். • சீருடையுடன் சென்று மனு அளித்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்