தற்போதைய செய்திகள்

பற்கள் பிடுக்கப்பட்ட விவகாரம் "சாத்தான்குளம்போல் எங்களுக்கும் நடக்கும்"-பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்

தந்தி டிவி
• அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில், சிறிய குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், காவல்நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களது பற்கள் அடித்து உடைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. • இந்த சம்பவத்தில் தொடர்புடைய அம்பை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். • இந்த விவகாரத்தில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம், 3 நாள் விசாரணையை மேற்கொண்டார். • அதில், சம்மன் அனுப்பப்பட்ட நபர்களிடம் மட்டுமே வாக்குமூலம் நடத்தப்படும் என விசாரணை அதிகாரி தெரிவித்ததால், விசாரணை மீது நம்பிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்