தற்போதைய செய்திகள்

பற்கள் பிடுக்கப்பட்ட விவகாரம் "சாத்தான்குளம்போல் எங்களுக்கும் நடக்கும்"-பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்

தந்தி டிவி
• அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில், சிறிய குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், காவல்நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களது பற்கள் அடித்து உடைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. • இந்த சம்பவத்தில் தொடர்புடைய அம்பை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். • இந்த விவகாரத்தில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம், 3 நாள் விசாரணையை மேற்கொண்டார். • அதில், சம்மன் அனுப்பப்பட்ட நபர்களிடம் மட்டுமே வாக்குமூலம் நடத்தப்படும் என விசாரணை அதிகாரி தெரிவித்ததால், விசாரணை மீது நம்பிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை