தற்போதைய செய்திகள்

நெல்லையில் வடமாநில இளைஞரை பதறவைத்த 2 சிறுவர்கள்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த துர்கேஷ் என்பவர், நெல்லை மாவட்டம் வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கியுள்ளார். இந்தநிலையில் அவரை வழிமறித்த சிலர், அவரிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக துர்கேஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், நெல்லை சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் இருந்த கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான 2 சிறார்கள் உட்பட 5 பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஐவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை