தற்போதைய செய்திகள்

நெல்லையில் வடமாநில இளைஞரை பதறவைத்த 2 சிறுவர்கள்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த துர்கேஷ் என்பவர், நெல்லை மாவட்டம் வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கியுள்ளார். இந்தநிலையில் அவரை வழிமறித்த சிலர், அவரிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக துர்கேஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், நெல்லை சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் இருந்த கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான 2 சிறார்கள் உட்பட 5 பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஐவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்