தற்போதைய செய்திகள்

56 வயது மாமனாருக்கு புது மனைவி கனவு.. தடையாய் இருந்த மகனும்,மருமகளும்.. ஆத்திரத்தில் மாமனாரே செய்த கொடூரம்-நெல்லையில் பயங்கரம்

தந்தி டிவி
• நெல்லையில் இரண்டாவது திருமணம் செய்ய துடித்த மாமனாருக்கு, தடையாக இருந்த மருமகள் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்