தற்போதைய செய்திகள்

"பல்வீர் சிங் அடித்த பிறகுதான் எல்லா நோயும் வந்துவிட்டது".. "80 கிலோ இப்ப 55 கிலோ.."

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த பல்வீர் சிங், விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். • இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பற்கள் தானாக விழுந்ததாக கூறியது பரப்பை ஏற்படுத்தியது. • இந்நிலையில், பாதிக்கப்பட்ட 6 பேர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். • அதைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி அவர்கள் விளக்கம் அளித்தனர். • மருத்துவர்கள் முன்னிலையில் அவர்கள் அளித்த வாக்குமூலங்கள், வீடியோ பதிவு செய்யப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை