தற்போதைய செய்திகள்

"பல்வீர் சிங் அடித்த பிறகுதான் எல்லா நோயும் வந்துவிட்டது".. "80 கிலோ இப்ப 55 கிலோ.."

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த பல்வீர் சிங், விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். • இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பற்கள் தானாக விழுந்ததாக கூறியது பரப்பை ஏற்படுத்தியது. • இந்நிலையில், பாதிக்கப்பட்ட 6 பேர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். • அதைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி அவர்கள் விளக்கம் அளித்தனர். • மருத்துவர்கள் முன்னிலையில் அவர்கள் அளித்த வாக்குமூலங்கள், வீடியோ பதிவு செய்யப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்