தற்போதைய செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க.. நாளை கடைசி நாள்..

தந்தி டிவி
• மே 7ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு, மார்ச் 6 ஆம் தேதி முதல், ஏப்ரல் ஆறாம் தேதி வரை ஆன்-லைன் வழிவில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. • இதன்படி விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிகிறது. • ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 17 லட்சம் முதல், 18 லட்சம் மாணவர்கள் வரை நீட் தேர்வு எழுதுகின்றனர். • இதே அளவிற்கு இந்த ஆண்டும் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. • தமிழகத்தில் தற்போது வரை ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றும், அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு