தற்போதைய செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க.. நாளை கடைசி நாள்..

தந்தி டிவி
• மே 7ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு, மார்ச் 6 ஆம் தேதி முதல், ஏப்ரல் ஆறாம் தேதி வரை ஆன்-லைன் வழிவில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. • இதன்படி விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிகிறது. • ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 17 லட்சம் முதல், 18 லட்சம் மாணவர்கள் வரை நீட் தேர்வு எழுதுகின்றனர். • இதே அளவிற்கு இந்த ஆண்டும் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. • தமிழகத்தில் தற்போது வரை ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றும், அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை