தற்போதைய செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க.. நாளை கடைசி நாள்..

தந்தி டிவி
• மே 7ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு, மார்ச் 6 ஆம் தேதி முதல், ஏப்ரல் ஆறாம் தேதி வரை ஆன்-லைன் வழிவில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. • இதன்படி விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிகிறது. • ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 17 லட்சம் முதல், 18 லட்சம் மாணவர்கள் வரை நீட் தேர்வு எழுதுகின்றனர். • இதே அளவிற்கு இந்த ஆண்டும் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. • தமிழகத்தில் தற்போது வரை ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றும், அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்