தற்போதைய செய்திகள்

நயன்- விக்கி குழந்தைகள் விவகாரம்"அப்படி செய்திருந்தால் அது தவறில்லை.."இயக்குநர் களஞ்சியம் பேட்டி

தந்தி டிவி

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகள் விவகாரம் சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட்டிருப்பார்கள் என நம்புவதாக இயக்குநர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

சென்னை திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த களஞ்சியம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், டெஸ்டியூப் பேபி, வாடகை தாயின் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்வதோ தவறில்லை.சட்டத்தை மீறி செயல்படும் போது குற்றமாகிறது என்றார்.

இருப்பினும், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் சட்டபடியா? சட்டத்திற்கு புறம்பாக செய்திருக்கிறார்களா என்பது இன்னமும் முடிவாகவில்லை.

சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட்டிருப்பார்கள் என்பது என் நம்பிக்கை என களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு