தற்போதைய செய்திகள்

கடற்படை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

தந்தி டிவி

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் ஆந்திரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

டிசம்பர் 4-ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், அன்று மாலை விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். மேலும், காணொலி காட்சி வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

டிசம்பர் 5-ஆம் தேதி திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி மகிளா விஸ்வ வித்யாலயத்திற்குச் செல்லும் அவர், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலருடன் கலந்துரையாடுகிறார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை