தற்போதைய செய்திகள்

விசாகப்பட்டினத்தில் கடற்படை தின விழா - கவுரவ விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

தந்தி டிவி

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று ஆந்திரா சென்றார்.

தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற, இந்திய கடற்படை தின விழாவில் கவுரவ விருந்தினராக பங்கேற்ற அவர், கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்