தற்போதைய செய்திகள்

"சர்வாதிகாரம் தலை தூக்கும் போது புரட்சி வெடிக்கும்" - விடுதலையான பின் நவ்ஜோத் சிங் சித்து பரபரப்பு பேட்டி

தந்தி டிவி
• சாலை தகராறு மரண வழக்கில் 10 மாதங்கள் சிறை தண்டனையை நிறைவு செய்த, நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். • 1988-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை தகராறு மரண வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. • இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு சித்துவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்தது. • உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரியதால், ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. • தற்போது சிறை தண்டனை நிறைவடைந்த நிலையில், நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் எப்போதெல்லாம், சர்வாதிகாரம் தலை தூக்குகிறதோ அப்போது புரட்சி வெடிக்கும் என்றும், அந்த புரட்சியின் பெயர் ராகுல் காந்தி என, நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்