தற்போதைய செய்திகள்

சுங்கச்சாவடியை உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கிய நவ நிர்மான் சேனா தொண்டர்கள் - மகாராஷ்டிராவில் பரபரப்பு

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள சின்னார் சுங்கச்சாவடியை மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின் மகனான அமித் தாக்கரே, சுங்கச்சாவடியில் சுமார் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த தொண்டர்கள் உருட்டுக் கட்டைகளால் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் காயம் அடைந்த நிலையில், சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை