தற்போதைய செய்திகள்

தேசிய அளவிலான நாய் கண்காட்சி.. க்யூட்டான நடையில் வாக்கிங் போன நாய்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், உதகையில் தொடங்கியுள்ள தேசிய அளவிலான நாய் கண்காட்சியில், 56 வகையான 470 நாய்கள் பங்கேற்றன.

உதகையில் இந்த ஆண்டிற்கான 132-133 வது நாய்கள் கண்காட்சி அரசு கலை கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஜெர்மன் செப்பர்டு, லேபர் டாக், கிரேடன், பீகில், ஹஸ்கி, நாட்டுநாய் வகையை சேர்ந்த கன்னி, ராஜ பாளைய நாய்கள் என 56 வகையான 470 நாய்கள் பங்கேற்க வைக்கப்பட்டன.

பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், சிறப்பாக செயல்பட்ட நாய்களுக்கு பரிசு கோப்பைகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கபட்டன

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்