தற்போதைய செய்திகள்

தேசிய அளவிலான நாய் கண்காட்சி.. க்யூட்டான நடையில் வாக்கிங் போன நாய்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், உதகையில் தொடங்கியுள்ள தேசிய அளவிலான நாய் கண்காட்சியில், 56 வகையான 470 நாய்கள் பங்கேற்றன.

உதகையில் இந்த ஆண்டிற்கான 132-133 வது நாய்கள் கண்காட்சி அரசு கலை கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஜெர்மன் செப்பர்டு, லேபர் டாக், கிரேடன், பீகில், ஹஸ்கி, நாட்டுநாய் வகையை சேர்ந்த கன்னி, ராஜ பாளைய நாய்கள் என 56 வகையான 470 நாய்கள் பங்கேற்க வைக்கப்பட்டன.

பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், சிறப்பாக செயல்பட்ட நாய்களுக்கு பரிசு கோப்பைகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கபட்டன

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக