தற்போதைய செய்திகள்

'கையிலே ஆகாசம்' பாடல் பாடிய தேசிய விருது நாயகி அபர்ணா பாலமுரளி

தந்தி டிவி

கூடலூர் சென்ற தேசிய விருது நாயகி அபர்ணா பாலமுரளிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அடைந்தனர். வெள்ளிக்கிழமை அன்று குடியரசுத்தலைவரிடம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற அபர்ணா பாலமுரளி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அவரது வருகையை அறிந்து ரசிகர்கள் குவிந்த நிலையில், சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி அபர்ணா மகிழ்ந்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்