தற்போதைய செய்திகள்

'கையிலே ஆகாசம்' பாடல் பாடிய தேசிய விருது நாயகி அபர்ணா பாலமுரளி

தந்தி டிவி

கூடலூர் சென்ற தேசிய விருது நாயகி அபர்ணா பாலமுரளிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அடைந்தனர். வெள்ளிக்கிழமை அன்று குடியரசுத்தலைவரிடம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற அபர்ணா பாலமுரளி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அவரது வருகையை அறிந்து ரசிகர்கள் குவிந்த நிலையில், சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி அபர்ணா மகிழ்ந்தார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு