தற்போதைய செய்திகள்

'கையிலே ஆகாசம்' பாடல் பாடிய தேசிய விருது நாயகி அபர்ணா பாலமுரளி

தந்தி டிவி

கூடலூர் சென்ற தேசிய விருது நாயகி அபர்ணா பாலமுரளிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அடைந்தனர். வெள்ளிக்கிழமை அன்று குடியரசுத்தலைவரிடம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற அபர்ணா பாலமுரளி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அவரது வருகையை அறிந்து ரசிகர்கள் குவிந்த நிலையில், சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி அபர்ணா மகிழ்ந்தார்.

🔴LIVE : Gas Cylinder |திரும்புகிறதா லாக்டவுன் காலம்? - காலி சிலிண்டரோடு வீதியில் இறங்கிய மக்கள்

Vaiko | DMK Alliance | தொகுதியை குறைத்த திமுக.. வைகோ எடுத்த திடீர் முடிவு

Breaking | MP Karthik Chidambaram | கார்த்தி சிதம்பரம் எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

🔴LIVE : பங்க்-கே மூடப்பட்டது - இறங்கியது அடுத்த பேரிடி

Gold Price Today | தங்கம் விலையில் இன்றும் தெரிந்த மாற்றம்