தற்போதைய செய்திகள்

"அம்மா நரபலி கொடுத்துருவாங்க.. காப்பாற்றுங்க" உயிருக்கு பயந்து தமிழகத்தை நாடிய போபால் பெண் - இப்படியும் ஒரு தாய்.. பகீர் கிளப்பும் தகவல்

தந்தி டிவி
• கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நாளை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. • கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து முன்னாள் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா உட்பட 48 பேரிடம் விசாரிக்கப்பட்டது. • செல்போன் தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப விசாரணைக்காக கால அவகாசம் கேட்கப்பட்டது. • இந்நிலையில் இன்று நடைபெறும் விசாரணையின்போது கடந்த ஒரு மாதத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. • செல்போன் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை பற்றியும், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க உள்ளனர். • இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, தீபு, உள்ளிட்ட 10 பேரும் ஆஜராக உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்