தற்போதைய செய்திகள்

"அம்மா நரபலி கொடுத்துருவாங்க.. காப்பாற்றுங்க" உயிருக்கு பயந்து தமிழகத்தை நாடிய போபால் பெண் - இப்படியும் ஒரு தாய்.. பகீர் கிளப்பும் தகவல்

தந்தி டிவி
• கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நாளை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. • கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து முன்னாள் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா உட்பட 48 பேரிடம் விசாரிக்கப்பட்டது. • செல்போன் தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப விசாரணைக்காக கால அவகாசம் கேட்கப்பட்டது. • இந்நிலையில் இன்று நடைபெறும் விசாரணையின்போது கடந்த ஒரு மாதத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. • செல்போன் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை பற்றியும், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க உள்ளனர். • இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, தீபு, உள்ளிட்ட 10 பேரும் ஆஜராக உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ