தற்போதைய செய்திகள்

வடமாநிலத்தவர்கள் குடிசைகளுக்கு தீ வைத்த கொடூரம்.. நாமக்கல்லில் அதிர்ச்சி

தந்தி டிவி
• நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே, வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை உள்ளது. • ஆலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், அருகிலேயே குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர். • இந்நிலையில் வடமாநிலத்தினர் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீ பரவாமல் உடனடியாக கட்டுப்படுத்தினர். • நாமக்க மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்ட நிலையில், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM