தற்போதைய செய்திகள்

வடமாநிலத்தவர்கள் குடிசைகளுக்கு தீ வைத்த கொடூரம்.. நாமக்கல்லில் அதிர்ச்சி

தந்தி டிவி
• நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே, வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை உள்ளது. • ஆலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், அருகிலேயே குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர். • இந்நிலையில் வடமாநிலத்தினர் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீ பரவாமல் உடனடியாக கட்டுப்படுத்தினர். • நாமக்க மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்ட நிலையில், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்