தற்போதைய செய்திகள்

வடமாநிலத்தவர்கள் குடிசைகளுக்கு தீ வைத்த கொடூரம்.. நாமக்கல்லில் அதிர்ச்சி

தந்தி டிவி
• நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே, வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை உள்ளது. • ஆலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், அருகிலேயே குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர். • இந்நிலையில் வடமாநிலத்தினர் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீ பரவாமல் உடனடியாக கட்டுப்படுத்தினர். • நாமக்க மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்ட நிலையில், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை