தற்போதைய செய்திகள்

அதிக வட்டிக்கு ஆசைபட்ட மக்கள்.. "ஆனா அசலை காணவே வழி இல்ல" - பணத்தை பறிகொடுத்து கதறும் மக்கள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, சோமசுந்தரம் என்பவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் சோமசுந்தரம் என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, வாங்கிய பணத்திற்கு உரிய வட்டி தரவில்லை என கூறப்படுகிறது. அசல் தொகையையும் வழங்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தனித்தனியே புகார் மனுவை அளித்துள்ளனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?