தற்போதைய செய்திகள்

நாமக்கல்லில் சுற்றி திரியும் சிறுத்தை - மக்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் எச்சரிக்கை

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் இருக்கூர் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அலுவலரிடம் சிறுத்தை நடமாட்டம், சிறுத்தையை பிடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார்.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள், சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டை பார்வையிட்ட அமைச்சர், சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் மிகுந்த எச்சரிகையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்