தற்போதைய செய்திகள்

வீட்டு பெட்ரூமை டார்ச் லைட் அடித்து எட்டி பார்த்த மப்ளர் ஆசாமிகள் - பதற வைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

நாமக்கல் அருகே, அரிவாளுடன் வீடுகளில் வலம் வந்த கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நாமக்கல் நகராட்சி சாய் நகர், பிருந்தா நகர் பகுதிளில், நள்ளிரவில் கொள்ளையர்கள் இருவர், அரிவாளுடன் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். கொள்ளையர்களைக் கண்ட அப்பகுதி மக்கள், சத்தம் போட்டதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை