தற்போதைய செய்திகள்

ஆடையின்றி சென்ற மனநலம் பாதித்த பெண்ணின் மானம் காத்த பெண் போலீஸ்

தந்தி டிவி
• நாகர்கோயிலில் சாலையோரம் ஆடையின்றி நடந்து சென்று கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆடை போர்த்தி மானம் காத்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. • நாகர்கோவிலில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில், சாலையோரம் ஆடையின்றி நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை யாரும் கண்டுகொள்ளவில்லை. • அப்போது, அந்த வழியாக வந்த பெண் போலீஸ் சரசுவதி ஓடோடிச் சென்று, அந்த பெண்ணின் உடலில் ஆடை ஒன்றை போர்த்தி அவரது மானம் காத்து, அழைத்துச் சென்றார். • இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்