தற்போதைய செய்திகள்

பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி
• நாகர்கோயிலில் பாஜக அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் வரும் ஆறாம் தேதி குமரி மாவட்டம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். • நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து பாஜகவில் ஸ்தாபக தினமான வரும் ஆறாம் தேதி மாவட்ட முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் அந்த போராட்டத்தில் தானும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்