தற்போதைய செய்திகள்

பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி
• நாகர்கோயிலில் பாஜக அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் வரும் ஆறாம் தேதி குமரி மாவட்டம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். • நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து பாஜகவில் ஸ்தாபக தினமான வரும் ஆறாம் தேதி மாவட்ட முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் அந்த போராட்டத்தில் தானும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்