தற்போதைய செய்திகள்

பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி
• நாகர்கோயிலில் பாஜக அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் வரும் ஆறாம் தேதி குமரி மாவட்டம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். • நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து பாஜகவில் ஸ்தாபக தினமான வரும் ஆறாம் தேதி மாவட்ட முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் அந்த போராட்டத்தில் தானும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை