தற்போதைய செய்திகள்

பாஜக, காங். இடையே பயங்கர மோதல்மாறி மாறி கற்களை வீசி தாக்குதல் - நாகர்கோவிலில் பரபரப்பு..!

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டனர். • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை வீசியும் கொடிக் கம்பங்களை உடைத்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • இது குறித்து தகவலறிந்த பிற பாஜக தொண்டர்களும் நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமையில் பாஜக அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். • இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. • பின்னர் போலீசார் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். • ஆனாலும் பாஜகவினர் கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்