தற்போதைய செய்திகள்

டீ வாங்க அனுப்பப்பட்ட மாணவர்கள்! - கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அசிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக மாணவர்களை டீ வாங்க அனுப்பிய சம்பவம், நாகையில் அரங்கேறியுள்ளது. • நாகை மாவட்டம் வடக்குப்பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தூய்மை பள்ளிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. • இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். • இந்தநிலையில் பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, மாணவர்களை அனுப்பி டீ வாங்கி வர செய்துள்ளனர். • இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்