தற்போதைய செய்திகள்

டீ வாங்க அனுப்பப்பட்ட மாணவர்கள்! - கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அசிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக மாணவர்களை டீ வாங்க அனுப்பிய சம்பவம், நாகையில் அரங்கேறியுள்ளது. • நாகை மாவட்டம் வடக்குப்பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தூய்மை பள்ளிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. • இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். • இந்தநிலையில் பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, மாணவர்களை அனுப்பி டீ வாங்கி வர செய்துள்ளனர். • இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ