தற்போதைய செய்திகள்

"வரம்பு படி நடந்தால் சரியாக இருக்கும்" - RN ரவியை தாக்கி பேசினாரா நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாகலாந்தில் அமைதி நிலவ வேண்டி சுவாமி தரிசனம் செய்ததாகவும், தமிழக ஆளுநர் ரவியை நாகாலாந்து மக்கள் பாராட்டுவதாகவும் தெரிவித்ததார். மேலும் ஆளுநரின் அதிகாரம் பற்றிய கேள்விக்கு, வரம்புப்படி நடந்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என்று இல.கணேசன் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை