தற்போதைய செய்திகள்

கட்டிலில் உறங்கியவரை திடீரென வந்து சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள் | திருச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தங்கப்பாண்டி என்ற லாரி ஓட்டுநர், வீட்டின் முன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தங்கப்பாண்டியின் முகம் மற்றும் கையில் சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே தங்கப்பாண்டி உயிரிழந்தார். இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு