தற்போதைய செய்திகள்

கட்டிலில் உறங்கியவரை திடீரென வந்து சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள் | திருச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தங்கப்பாண்டி என்ற லாரி ஓட்டுநர், வீட்டின் முன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தங்கப்பாண்டியின் முகம் மற்றும் கையில் சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே தங்கப்பாண்டி உயிரிழந்தார். இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை