தற்போதைய செய்திகள்

பாஜக தொண்டர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்.. 7 பேருக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலம் பகவான்பூர் பகுதியில் போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்ற பாஜக தொண்டர்கள் மீது முகமூடி அணிந்தமர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இத்தாக்குதல் சம்பவத்தில் பாஜக தொண்டர்கள் 7 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த குண்டர்களின் பங்கு உள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை