தற்போதைய செய்திகள்

மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் மர்ம நபர்? - பதற்றத்தில் மேற்கு வங்கம்

தந்தி டிவி

மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் மர்ம நபர்? - பதற்றத்தில் மேற்கு வங்கம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லத்திற்குள் துப்பாக்கி, ஆயுதங்களுடன் நுழைய முயன்ற நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.ஷேக் நூர் ஆலம் என்ற நபர் மம்தா பானர்ஜியின் இல்லம் அமைந்திருக்கக் கூடிய சந்து பகுதியில் கத்தி, துப்பாக்கி மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஆகியவற்றுடன் நுழைய முயன்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நபரிடம் ஏராளமான அமைப்புகளின் அடையாள அட்டைகள் இருந்ததோடு காரில் காவல்துறை என ஸ்டிக்கர் ஒட்டியும் பயணம் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை