தற்போதைய செய்திகள்

சுடுகாட்டில் கிடந்த மர்ம பார்சல்.. துர்நாற்றம் வீசியதால் பதற்றம் -போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

நீலகிரி அருகே சுடுகாட்டில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உதகை அருகே எமரால்டு பகுதியில் இருக்கும் சுடுகாட்டில், பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட சடலம் 60 வயது உடைய முதியவர் என்பதும், 6 மாதத்திற்கு முன்பு உடலை கொண்டு வந்து அங்கு போட்டதும் தெரிய வந்துள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு