தற்போதைய செய்திகள்

சாலையில் நடந்து சென்றவர்களை சுட்டு கொன்ற மர்ம நபர் - குலைநடுங்க வைக்கும் சம்பவம்

தந்தி டிவி

பிலடெல்பியா நகரத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இருபதிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 40 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் அணிந்திருந்த புல்லட் துளைக்காத கவச உடையையும், இரண்டு துப்பாகிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஒரு சந்தேக நபரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே